வான்
மேகத்தின் நிலவாய்
என்
மோகத்தின் கனவாய்
ஆர்ப்பரிக்கும்
ஆசைகளின் உணர்வாய்
அமர்ந்திருக்கும்
அழகு தேவதையே
உன்னை
பற்றி கவிதை சொன்னால்
கதைக்காதே
கள்ளா என்கிறாய்
கதையாக
சொன்னால் கவிதை என்கிறாய்
எதை
சொன்னாலும் ஏற்க மறுக்கிறாய்
உன்
இதயத்தை கொள்ளையிட
எது
தான் வழியென்று
இப்போது
நீயே சொல் நான் கேட்கிறேன்!!
மேகத்தின் நிலவாய்
என்
மோகத்தின் கனவாய்
ஆர்ப்பரிக்கும்
ஆசைகளின் உணர்வாய்
அமர்ந்திருக்கும்
அழகு தேவதையே
உன்னை
பற்றி கவிதை சொன்னால்
கதைக்காதே
கள்ளா என்கிறாய்
கதையாக
சொன்னால் கவிதை என்கிறாய்
எதை
சொன்னாலும் ஏற்க மறுக்கிறாய்
உன்
இதயத்தை கொள்ளையிட
எது
தான் வழியென்று
இப்போது
நீயே சொல் நான் கேட்கிறேன்!!