மஞ்சள்
       நிலாவே

கொஞ்சம்
           நில்லு

மனதின்
       ஆசைகளை

மறைக்காமல்
        நீயும் சொல்லு

உன்
      கண்கள் பாடும்

காதலை
        கவிதையாக சொல்லவா!!

வில்
      அம்புக்கு வீரம் தான்

இலக்கணம்
         என்றால் உன் விழி

அம்புக்கு
       காதல் தான் இலக்கணமா!!

ஆதலால்

திரும்பி
         கொஞ்சம் பார்த்து விடு

விரும்பி
       பார்க்கும் விழிகளுக்கு

மகிழ்ச்சி
       விருந்து அளித்து விடு!!


எதையாவது
      சொல்வாய்

என்று
     எதிர் பார்த்தால்

எதுவுமே
      சொல்லாமல்

மவுனம்
     காக்கிறாய்

என்ன
     வென்றே

புரியாத
      புதிராகிறாய்!!

உன்
     மவுனத்தை உணர்ந்தே

அன்றைக்கு
           மகாண்கள் கூட

இப்படி
     உரைத்தார்களோ

     பெண்
          மனதைபுரிந்தவர்

     என்று
           பிரபஞ்சத்தில்

எவருமில்லை
                  என்று!!

தேநீர்
      கோப்பையோ

உன்
     அருகில்

தேவதை
        நீயோ என்னருகில்

சுழலும்
        விழிகளில்

சுகந்த
      தென்றல் வீச
என்ன
       பேச போகிறாய்

என்னிடத்தில்
       என்பதை எதிர் நோக்குகிறேன்

ஏக்கத்துடன்

இந்த
      இரவு பொழுதில்!!

இரவு வணக்கத்துடன்

தேநீர்
      கோப்பையோ

உன்
     அருகில்

தேவதை
        நீயோ என்னருகில்

சுழலும்
        விழிகளில்

சுகந்த
      தென்றல் வீச
என்ன
       பேச போகிறாய்

என்னிடத்தில்
       என்பதை எதிர் நோக்குகிறேன்

ஏக்கத்துடன்

இந்த
      இரவு பொழுதில்!!


இமைக்க
       மறந்து மறுத்து

விழிகள்
       திறந்து வியந்து பார்க்கும்

உந்தன்
      பார்வையில்

மகிழ்ந்து
       மயங்குகிறேன்

பார்வையின்
        பொருள் புரிந்து

புகழ்ந்து
        பாடுகிறேன்

பூவுலகில்
        புதிதாக முளைத்த

புது
     நிலவு நீ தான் என்று!!!

நிலவே
     நீ மறைந்து கொள்

அவள்
       வருகிறாள்

உன்னோடு
      போட்டியிட அல்ல

தன்
    அழகால் உன்னை

புறமுதுகிட்ட
        ஓட செய்வதற்கு

அதனால்
       மறைந்து கொள்

வெளியில்
        வந்து விடாதே

வந்து
     வீனாக மனம்

நொந்து
      விடாதே!!

காண்டீபம் இல்லாத
அர்ஜூனன்..
கவசகுண்டலம் இல்லாத
கர்ணன்..
புல்லாங்குழல் இல்லாத
கிருஷ்ணன்..
இது போலவே..
நீயில்லாத நான்.!! 💕


நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது