ஏன் என்னால் மட்டும் அசிங்கத்தையும் அவமானத்தையும் அவ்வளவு எளிதாக கடந்து செல்ல முடிவதில்லை.
தன்மானத்தை இழந்தால் தான் பிறருக்கு பிடித்தவராக முடியுமோ!


No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது