கண்ணுக்குள்ளே வச்சிருக்கேன்!
கண்மனியாய் நெனச்சிருக்கேன்!
இமை மூடி கிடந்தாலும்
இதயத்தில் நீ இருக்கே....



No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது