மலர்
       இதழின்

வாசத்தை
        விட மதி முகமே
உன்
      நேசம் உயர்வல்லவா
என்
      உயிர் அல்லவா

மகிழ்
      நிலவே உன் பூவிதழ்

சிந்தும்
      அந்த ஒற்றை

 புன்னகையில்
        இந்த உலகமே

 மறந்து
        போனது மனதுக்கு!!


No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது