வலிகளும்
வரங்களாகிப்
போனதடி
உன் வரவால்..! 😍



விளையாட்டாய் காயப்படுத்துபவர்களை அலட்சிய பார்வையோடு கடந்திட, தனித்தைரியமே தேவைப்படுகிறது...


நான் யார் என்பதை எனக்கே 
என்னை உணர வைத்தவள்
என் தேடலின் முடிவே நீ தானடி..



இனியொரு பிறவி வேண்டாம் ஐயனே😓
ஓம் சிவாயநம🕉🕉🕉



வாழ்க்கை ஓர் ஓவியம் போன்றது. 
அது கணிதமல்ல, 
நிறையப்பேர் வாழ்க்கையை 
கணிதமாக்கி நாசப்படுத்தியுள்ளார்கள். நீங்களாவது அதை ஓவியமாக்கி 
சந்தோசமான உலகத்தை உருவாக்குங்கள்..


உன் அன்பில்
கணிதம் இருக்கிறது
அது எண்களாக இருக்கிறது
என் மனம்
ஏற்க மறுக்கிறது..

பலரின் உறக்கமில்லா இரவுகளுக்கு சிலரின் இரக்கமில்லா துரோகங்களே காரணம்


நான் நேசித்த இதயம் இறந்து போனது

என்னை நேசித்த இதயம் பறந்து போனது 

என் வாழ்கை மறைந்து போனது...😔😔😔



அவமானம் னு ஒன்னு வந்த அப்புறம் தான் ஒருத்தன் உலகத்துல சுயமரியாதையா மத்தவங்க முன்னாடி கெத்தா வாழ ஆச படுறான்


ஓரே உலகம் தான்
நீ அருகில் நிற்கும் போது
சொர்கமாகவும்
சற்று தள்ளி நின்றால்
நரகமாகவும் தெரிகின்றது


♥♥♥  இதயத்தை காணவில்லை

அது தொலைந்தும் நான் தேடவில்லை

சிட்டுகுருவியின் சிறகை வாங்கி
அட பறக்கனும் போல இருக்கு

வெட்டுக்கிளியின் கால்கள் வாங்கி
அட குதிக்கனும் போல இருக்கு

நூறு ஜென்மம் வாழ்ந்தேன் உன்னாலே
இது உன்மைதானே

கல் நெஞ்சம் உனது என நினைத்தேன்

என் பிணத்தையும் பாா்த்து சிரிப்பாய் என்று தெறியாமல்

நீ அதுக்கும் மேல அரக்கண்
இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்
ஆதலால் இருக்கிறேன்
இல்லாமலும் இருக்கிறேன்

வெளிச்சம் இலாமல் நிழலும் இல்லை
உயிரே நீ இல்லாமல் நானும் இல்லை
விடிந்தும் என் வானில் வண்ணம் இல்லை
மனதோடு கோபம் -  நீ
வளர்த்தாலும்  பாவம்
மெய்யான -  அன்பே
தெய்வீகம்  ஆகும்
ஏன் என்னால் மட்டும் அசிங்கத்தையும் அவமானத்தையும் அவ்வளவு எளிதாக கடந்து செல்ல முடிவதில்லை.
தன்மானத்தை இழந்தால் தான் பிறருக்கு பிடித்தவராக முடியுமோ!


நம் சோகம் எல்லாருக்கும் சோகம் கிடையாது,

நம் சந்தொஷம் எல்லாருக்கும் சந்தோஷம் கிடையாது!!!


எள்ளில் எண்ணெய்போலே..

கல்லில் நெருப்புபோலே..

உன் கடவுள் உன்னுள்ளேதான் !

விழித்துக்கொள்ள முடியுமென்றால் விழித்துக்கொள் !!


வெட்டி விட்டு வாழ்வது இல்லை
வாழ்க்கை,
விட்டு கொடுத்து வாழ்வதே
வாழ்க்கை...


மலர்
       இதழின்

வாசத்தை
        விட மதி முகமே
உன்
      நேசம் உயர்வல்லவா
என்
      உயிர் அல்லவா

மகிழ்
      நிலவே உன் பூவிதழ்

சிந்தும்
      அந்த ஒற்றை

 புன்னகையில்
        இந்த உலகமே

 மறந்து
        போனது மனதுக்கு!!



எப்போதும்
ஓட்டைப்      பானையும்
உடைந்தப்   பானையும்
நிறைவதுமில்லை
ஒட்டுவதுமில்லை.....

கண்ணுக்குள்ளே வச்சிருக்கேன்!
கண்மனியாய் நெனச்சிருக்கேன்!
இமை மூடி கிடந்தாலும்
இதயத்தில் நீ இருக்கே....




அன்பானவர்களே.!
தயவு செய்து என் பெயரில் யாரையும் ஏமாற்றாதீர்கள்
#இப்படிக்கு_காதல்.

கால ஒழுங்கு மாற்றத்தை

முத்தச் சோதனையில் நிரூபித்து விட்டாய்......

காதலெனும் செய்முறை தேர்வில்!!

                   
சத்யமே தாய்
ஞானமே தந்தை
தர்மமே சகோதரன்
கருணையே நண்பன்
அமைதியே மனைவி
மன்னிப்பே மகன்

இவர்களே உண்மையான ஆறு உறவினர்கள்.

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது